இயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் இயந்திர கோளாறு காரணமாக தாமதம் ஆகியுள்ளது. அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்னும் புறப்படாததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: