மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 7 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழிந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மறத்தி, லட்சுமி, வசந்தி, அத்விக் என்ற 7 மாத குழந்தை ஆகியோர் பலியாகினர். இதையடுத்து கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.