×

சென்னை ராயபுரத்தில் பெண் படுகொலை

சென்னை :  ராயபுரத்தில் செட்டித்தோட்டம் பகுதியில் மேரி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ரவுடி வினோத் என்பவரின் வெறிச் செயலால் மெர்லின் என்பவருக்கு சரமாரி கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raipur , Woman assassination in Royapuram
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்...