×

சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் ரயிலை கவிழ்க்க இருப்பதாக தீவிரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jodhpur Railway , Bomb sensation,SMS,Chennai Central Railway
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...