×

வேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது

கதிர்குளம்: வேலூர் குடியாத்தத்தை அடுத்த கதிர்குளம் பகுதியில் விவசாயி கோபால் என்பவரை கொலை செய்த அவரது மகன் பாலு கைது செய்யப்பட்டான். சொத்து தகராறு காரணமாக தந்தையை அடித்து கொன்ற பாலுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore , Murder, arrest, property dispute
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை