×

சென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது

சென்னை: சென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பார்த்து குரைத்ததால் நாயை குத்தூசியால் குத்தி கொன்றதாக ராஜா தகவல் தெவித்துள்ளார். புளூ கிராஸ் மேலாளர் ஜான் வில்லியம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Nanganallur , Chennai, dog, killed, detained
× RELATED திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை...