நெல்லை : ராதாபுரம் அடுத்த கும்பிகுளம் பகுதியில் பள்ளி ஆசிரியர் முருகேசன் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பீரோவில் இருந்த 15,000 ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.