நெல்லையில் 20 சவரன் நகை கொள்ளை

நெல்லை : ராதாபுரம் அடுத்த கும்பிகுளம் பகுதியில் பள்ளி ஆசிரியர் முருகேசன் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பீரோவில் இருந்த 15,000 ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: