சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. உதவி ஆய்வாளர் கருணாநிதி வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. உதவி ஆய்வாளர் கருணாநிதி வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.