சென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி விமலநாதனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. குளியலறையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது கைதி விமலநாதன் சிக்கினார்.
சென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி விமலநாதனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. குளியலறையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது கைதி விமலநாதன் சிக்கினார்.