புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

சென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி விமலநாதனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. குளியலறையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது கைதி விமலநாதன் சிக்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: