கடும் பனிப்பொழிவால் பாதிப்பு இமாச்சலில் சிக்கிய 300 பேர் மீட்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவில் சிக்கி தவித்த ரூர்கி ஐஐடி மாணவர்கள் 45 பேர் உட்பட 300 பேர் மீட்கப்பட்டனர். உ.பி. மாநிலம் ரூர்கி ஐஐடி கல்லூரி மாணவர்கள் 45 பேர் இங்கு மலையேற்றப் பயிற்சிக்காக வந்திருந்தனர். அவர்கள் உட்பட 300 பேர் ரோட்டாங் கணவாய் பகுதிகளில் சிக்கி தவித்தனர்.  விமானப்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள்மூலம் ஐஐடி மாணவர்கள் உள்பட 300 பேரையும் மீட்டனர். அவர்களை மாவட்ட முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: