தூத்துக்குடியில் மருத்துவர் சேதுலட்சுமி கொலை வழக்கு: 4 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து

தூத்துக்குடி: 2012ல் தூத்துக்குடியில் மருத்துவர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரில் 4 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் மகேஷுக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. 5 பேருக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. மனைவி மற்றும் 6 மாத சிசு உயிரிழந்ததால் மருத்துவரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நண்பர்களுடன் இணைந்து மருத்துவரை கொலை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: