×

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ஆர்வம் குறைவாக உள்ளது: ஆணையர் விஸ்வநாதன்

சென்னை: கைதிகளின் மனித உரிமை பற்றி பேசும் நாம், பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை பற்றி பேச குறைவான வாய்ப்பே வழங்குகிறோம் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசினார். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ஆர்வம் குறைவாக உள்ளது என்று ஆணையர் விஸ்வநாதன் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Human rights activist,protecting,victims, commissioner Vishwanathan
× RELATED அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...