சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதிலளிக்க, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வெள்ளத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் காரணம் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி