கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் கோலிக்கு இந்த விருதை வழங்கினார். குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேதார்செனந்தா குட்டப்பா, டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சீனிவாச ராவ் தடகள வீரர் வி.ஆர்.பீடு ஆகியோருக்கு  துரோணாச்சாரியார் விருது, ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீரர் ஜின்சன் ஜான்சன், வீராங்கனை நெலா குர்த்தி, குத்துசண்டை வீரர் சதிஷ்குமார் ஆகியோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருது வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: