×

ஹிமாச்சல பிரதேசத்தில் சிக்கி தவித்த 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

பாட்ஸியோ: ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாட்ஸியோ என்ற இடத்தில் சிக்கி இருந்த 5 பேர் எம் ஐ 8 ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Himachal Pradesh, recover, helicopter
× RELATED முள்ளங்கி விளைச்சல் அமோகம்