×

ஆதார் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆதார் அட்டை செல்லத்தக்கதா, இல்லையா என்பது பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளிக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aadhaar card, tomorrow's judgment
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...