சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்பார்மருக்கு அரிவாள் வெட்டு : 6 பேர் கைது

சென்னை: சென்னை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்பார்மர் ராஜேஷ் என்பவருக்கு அரிவாள் வெட்டு, 6 பேர் கைது செய்யபட்டனர். புழல் பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து ராஜேஷ் போலீசுக்கு தகவல் தெரிவித்து வந்தவர். சாந்தகுமார், நாகராஜ், சரவணன், சித்திரா, தினேஷ், சரிதா உள்ளிட்ட 6 பேரை புழல் போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: