சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.