தாமிரபரணி புஷ்கர விழா தடைக்கு எதிரான வழக்கு : ஆட்சியர் பதில்தர உத்தரவு

சென்னை: தாமிரபரணி புஷ்கர விழா தடைக்கு எதிரான வழக்கில் நெல்லை ஆட்சியர் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நெல்லை தைப்பூசப் படித்துறை, குருத்துத்துறை ஆகிய இடங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. புலவர் மகாதேவன் தொடுத்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறையும் அக்.3ல் பதில்தர உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: