லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் பாபு காவல் நீட்டிப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி போக்குவரத்து ஆய்வாளர் பாபு மற்றும் செந்தில் ஆகியோரின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்.9-ம் தேதி வரை காவலை நீட்டித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி போக்குவரத்து ஆய்வாளர் பாபு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: