திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை

திருப்பூர்: ராக்கியாபாளையத்தில் அருண்குமார் என்பவர் வீட்டில் 60 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அருண்குமார் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அருண்குமார் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: