திருப்பூர்: ராக்கியாபாளையத்தில் அருண்குமார் என்பவர் வீட்டில் 60 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அருண்குமார் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அருண்குமார் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.