கன்னியாகுமரி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து: 13 பேர் காயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே இறச்சகுளத்தில் போலீஸ் வாகனம் கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். திருச்சி சிறையில் இருந்து 13 இலங்கை தமிழர்களை இரணியல் கோர்ட் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: