எம்.எல்.ஏ. கருணாஸை காவலில் எடுக்க அனுமதி கோரும் போலீஸ் மனு மீது நாளை விசாரணை

சென்னை: எம்.எல்.ஏ. கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் போலீஸ் மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது. போலீஸ் மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முதல்வர், காவல்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதாகிய கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: