டெல்லி: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை ஆக்டோபர் 30ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தகுதி நீக்க கோருவது பற்றி ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.