திருமலை: முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் திருப்பதி கோயிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரவேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரமுகர்கள் வரவேண்டும் என துணை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.