திருவள்ளூர்: திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனைவி ஆரோக்யமேரியை கொலை செய்த கணவர் ஜான் கிளேனர் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்: திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனைவி ஆரோக்யமேரியை கொலை செய்த கணவர் ஜான் கிளேனர் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.