திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் மனைவி கொடூர கொலை

திருவள்ளூர்: திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனைவி ஆரோக்யமேரியை கொலை செய்த கணவர் ஜான் கிளேனர் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: