வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி: ஒருவர் கைது

தருமபுரி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: