சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் சொத்து தகராறில் தாயை மகன் அடித்து கொன்றுள்ளார். சொத்து தர மறுத்த தாய் ராணியம்மாளை கட்டையால் மகன் கர்ணாஸ் அடித்து கொன்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் சொத்து தகராறில் தாயை மகன் அடித்து கொன்றுள்ளார். சொத்து தர மறுத்த தாய் ராணியம்மாளை கட்டையால் மகன் கர்ணாஸ் அடித்து கொன்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.