சென்னை அருகே சொத்து தகராறில் தாயை அடித்து கொன்ற மகன்

சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் சொத்து தகராறில் தாயை மகன் அடித்து கொன்றுள்ளார். சொத்து தர மறுத்த தாய் ராணியம்மாளை கட்டையால் மகன் கர்ணாஸ் அடித்து கொன்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: