மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டில் பறிமுதல் செய்யும் வாகனங்களுக்கு அபராதம் கட்டினாலும் அதை விடுவிக்கக்கூடாது என்று பாண்டியராமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: