அரக்கோணத்தில் பூக்கடை வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

அரக்கோணம்: அரக்கோணத்தில் பூக்கடை வியாபாரி வேலாயுதம் என்பவரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். பூக்காரத் தெருவில் நடந்து சென்ற வேலாயுதத்தை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த வேலாயுதம் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: