வேலூர் அருகே 2 பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் மேல்மொனவூரில் 2 பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 7 வயது, 9 வயது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை வெங்கடேசன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: