ஜெய்ப்பூரில் இருந்து லடாக்குக்கு சுற்றுலா சென்ற 6 மருத்துவர்கள் மாயம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இருந்து லடாக்குக்கு சுற்றுலா சென்ற 6 மருத்துவர்கள் மாயமாகியுள்ளனர். ஜெய்ப்பூரில் இருந்து செப்டம்பர் 24-ம் தேதி காரில் பிரதீப், நீரஜ், பரத்வாஜ், சாஹில், விஸ்வாஸ், அபிஷேக் ஆகியோர் சென்றனர். இந்நிலையில் 21-ம் தேதி முதல் 6 பேருடனான தகவல் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: