உள்ளாட்சித்தேர்தல் வார்டு மறுவரையறை வழக்கு: அக். 9ல் அறிக்கை அளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித்தேர்தல் வார்டு மறுவரையறை வழக்கில் அறிக்கை கேட்டு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வார்டு மறுவரையறை நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளது என அக்டோபர் 9-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: