செங்கோட்டை: தமிழக கேரள கர்நாடக எல்லையில் கொரில்லா போராட்டத்துக்கு மாவோயிஸ்ட் அழைப்பு விடுத்துள்ளனர். 3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்தை கொரில்லா போர் மண்டலமாக மாற்றிவருவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை அமைக்க உள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.