கடலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு காவலாளி தற்கொலை

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கரையில் துப்பாக்கியால் சுட்டு வங்கி காவலாளி தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து வீட்டிற்கு துப்பாக்கியை கொண்டு சென்ற காவலாளி வீர நாராயணன் தற்கொலை செய்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: