வேலூர், காட்பாடி பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் வீடு, கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வட்ட வழங்கல் அதிகாரி நடத்திய சோதனையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: