ஜெ., பேசிய ஆடியோ அப்பல்லோ மருத்துவமனையில் தான் எடுக்கப்பட்டது: மருத்துவர் அர்ச்சனா

சென்னை: மருத்துவர் சிவகுமார் கொடுத்த ஜெயலலிதாவின் ஆடியோ அப்பல்லோ மருத்துவமனையில் தான் எடுக்கப்பட்டது என்பது உறுதிசெய்யப்பட்டதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஜெ. ஆடியோ விவகாரத்தை மருத்துவர் அர்ச்சனா உறுதி செய்தார். ஜெயலலிதாவுக்கு உடல்நிலை மோசமான நிலையில் இருந்தபோது சசிகலாவும் உடனிருந்ததாக அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: