செல்போன் திருடியதற்காக சிறுவன் கொலை: நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கரூரில் செல்போன் திருடியதாக 15 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அல்லாலிக்கவுண்டனூரை சேர்ந்த 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து கொன்றது பேரதிர்ச்சி அளிக்கிறது. ஒரு செல்போனுக்காக ஒரு உயிரை எடுப்பது என்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: