தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க வந்தோரிடம் அக்.5-ம் தேதி 3 பேர் குழு கருத்து கேட்க உள்ளது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க வந்தோரிடம் அக்.5-ம் தேதி 3 பேர் குழு கருத்து கேட்க உள்ளது.