ஸ்டெர்லைட்...... கருத்துக்கேட்பு கூட்டம் அக்டோபர் 5-க்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க வந்தோரிடம் அக்.5-ம் தேதி 3 பேர் குழு கருத்து கேட்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: