டென்மார்க்: டென்மார்க் நாட்டில் விலங்கியல் பூங்காவில் யானைகள் பகுதியில் குதித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். கோபன்ஹான் உயிரியல் பூங்காவில் ஆசிய யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இங்கு திடீரென இளைஞர் ஒருவர் யானைகள் இருக்கும் குதித்து அவைகளை நோக்கி சென்றார். இதனை கண்ட யானைகள் அவரை தாக்க முயன்றனர்.