சென்னை: எச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. எம்.பி. அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயில் நிலத்தை அபகரித்ததாக எச்.ராஜா தம்மை பற்றி அவதூறு பேசியதாக எம்.பி. அருண்மொழித்தேவன் புகார் தெரிவித்துள்ளார்.