எச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: எச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. எம்.பி. அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயில் நிலத்தை அபகரித்ததாக  எச்.ராஜா தம்மை பற்றி அவதூறு பேசியதாக எம்.பி. அருண்மொழித்தேவன் புகார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: