எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல்

அரசு, காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: