விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக நவநீதன், முத்து, முருகன், அழகர்சாமி, சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக நவநீதன், முத்து, முருகன், அழகர்சாமி, சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.