பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : அற்புதம்மாள் பேட்டி

சென்னை:சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் சந்தித்த பின் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்தார். தனது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்து விளங்கியதாக கூறினார். பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: