தமிழகத்தில் தாமரை மலராது...... தமிழிசை உயிரும் போகாது: சீமான்

சென்னை: தமிழகத்தில் தாமரை மலராது என்றும் தமிழிசையின் உயிரும் போகாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரையை அரியணை ஏற்றாமல் என் உயிர் போகாது என தமிழிசை கூறியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: