மதுராந்தகம் அருகே 16 அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அடுத்த கோழியாளத்தில் சாலைப் பணிகளை முடிக்காமல் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம்- உத்திரமேரூர் சாலையில் 16 அரசு பேருந்துகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: