யமஹா தொழிற்சாலையில் தொழிலாளரிகள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: யமஹா தொழிற்சாலையில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளரிகள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கிய தொழிலாளர்கள் பிரகாஷ் மற்றும் ராஜாமணிகண்டனை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: