சிவகங்கை அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஒருவர் கைது

சிவகங்கை: கோட்டையூரில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்த புகாரிலும் முத்துக்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: