ஆரணி- வாழைப்பந்தல் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை: ஆரணி- வாழைப்பந்தல் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முனுகப்பட்டு கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: