திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி

திருவண்ணாமலை: மேல்செம்பேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் லோகநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்களை கைது செய்ய கோரி உடலை அகற்றாமல் சாலை மறியலில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: